Sonntag, 12. Juni 2011

ஆயிரம் பூக்கள்









ஆயிரம் பூக்கள் அர்ச்சனைக்கென்றே
அவனியில் மலருதடி - அந்தப்
பூக்களின் இதழ்களில் அன்னயின் திருவடி
கண்களில் விரியுதடி



ஜெர்மனி - ஹம் நகரில்
கோயில் கொண்டு எழுந்தருளும்
ஸ்ரீ காமாட்ஷி அம்பாளைப் போற்றி
சில ஆண்டுகளூக்கு முன்
நான் எழுதிய பாடல்களில் ஒன்று!

சுதனின் இசையில் வெளியான
புதுமை பாடும் கீதம்
இசைப்பேழையில்
இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடலை
திரு சு.நடராஜா -
செல்வி பென்சியா ஞானச்செல்வம்
ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

அதனை காணொளி வடிவில்
பூமுகங்களுக்காக
தயாரித்துத் தந்திருக்கிறேன்.

-இந்துமகேஷ்.


Keine Kommentare: