Donnerstag, 7. Juli 2011

புதியதோர் உலகம் செய்வோம்!


புதியதோர் உலகம் செய்வோம்




நாடகங்களில் கவிதை நாடகம் என்று ஒரு வகை.

வசனங்கள் யாவும் கவிதைகளாய் வெளிப்படும்.


ஆனால் இது அத்தகைய கவிதை நாடகம் அல்ல.

இது எனது கவிதை ஒன்றின் நாடக வடிவம்.

பூவரசு 12வது ஆண்டு நிறைவு விழா 2003இல்
அரங்கேறியது.

எனது கற்பனைக்கு உயிரூட்டிய இளங்கலைஞர்கள்-
நிக்சன் - அருணோதயன் - சுதன்- அரவிந்தன் -தீபகன்


ந்டனப் பயிற்சி- பிரதீபா.

poovarasu kultur und Literatur Fest 2003 in Bremen, Germany..

பூமுகங்களுக்காக காணொளி வடிவாக்கித் தருகிறேன்.
-இந்துமகேஷ்.

Keine Kommentare: