Freitag, 8. Juli 2011

காலமெல்லாம் உந்தன் புகழ்பாட



முருகனை நினைந்து மனம் கரைந்து
நான் வரைந்த பாடல்களில் ஒன்று இது.


பாடலைப் பாடியிருப்பவர்-
க.பாலசுப்பிரமணியம்


இசைதந்த கலைஞர்கள்
சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா
பேபி ஜோன்சன்
பத்மசிறீ



பூவரசு விழா மேடைகளை மெல்லிசைப்
பாடல்களால் அலங்கரிக்க வேண்டும் என்ற
எனது விருப்பத்தின் ஆரம்ப முயற்சியாக
பூவரசு 2வது ஆண்டு நிறைவு
கலை இலக்கிய பரிசளிப்பு விழா 1993 இன்
மேடையில் ஒலித்த
இந்தப் பாடலை
பூமுகங்களுக்காக
காணொளி வடிவாக்கியிருக்கிறேன்.

-இந்துமகேஷ்

Keine Kommentare: